கராத்தே வில் 3ம் இடம் பிடித்த கல்லூரி மாணவன்
கோவை மை கராத்தே பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற மாணவன் அல்வின். எஸ், பாரதியார் பல்கலைக்கழகம் இடக்கல்லூரி நடத்திய விளையாட்டுப் போட்டிகளில் கராத்தே நிகழ்ச்சியில் மூன்றாவது பரிசு வென்றுள்ளார் .
கோவை மை கராத்தே பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற மாணவன் அல்வின். எஸ், பாரதியார் பல்கலைக்கழகம் இடக்கல்லூரி நடத்திய விளையாட்டுப் போட்டிகளில் கராத்தே நிகழ்ச்சியில் மூன்றாவது பரிசு வென்றுள்ளார் .
குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக கிரியேட்டர்ஸ் அகாடமி &JUST NOW INDIA இணைந்து மாணவ மாணவியர்களின் தனித்திறமையை வெளி கொணரும் வகையில் ஒரு நிமிட தனி திறன் உலக சாதனை நிகழ்வை நடத்தினர்.தமிழகம் முழுவதும் இருந்து மாணவ மாணவியர்கள் இணையதளம் &நேரடி…
பழங்குடி இருளர் இன சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் மீது கடுமையான தண்டனை பெற்றுத் தருக: என்.கே.ஏகாநந்தன் பழங்குடி இருளர் இன சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் விரைவாக விசாரித்து குற்றவாளியான தலைமை ஆசிரியர் மீது கடுமையான தண்டனை…
திருவள்ளூர் மாவட்டம் , பள்ளிப்பட்டு வட்டம் ஸ்ரீகாவேரிராஜப்பேட்டை கிராமத்தில் பழங்குடி போராளி பிர்சாமுண்டா அவர்களின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்த்தேச பழங்குடி முன்னணி மாநில இளைஞர் அணி தலைவர் என்.கே.டில்லிராஜா,மாநில அமைப்பாளர் சமூக சேவகர் டாக்டர் D.கோபிநாத் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சிறப்பு…
9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு E MAIL ID உருவாக்கி தர பள்ளி கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் EMIS உடன் இணைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவ மாணவியர்கள் 12 ம் வகுப்பு முடித்து…
சேலம் வேர்ல்டு சோடாகான் கராத்தே அமைப்பின் சார்பில் உலக அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி கோவாவில் உப்போசா என்ற இடத்தில் கடந்த 9, 10-ந் தேதிகளில் 2 நாட்கள் நடந்தது. இந்த போட்டியில் 24 நாடுகளில் இருந்து கராத்தே வீரர்கள் கலந்து…
சேலம் B.harm&D.pharm படித்தவர்கள் www.mudhalvarmarundaham.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் திருமதி .பிருந்தா தேவி அவர்கள் அறிவித்துள்ளார். மருந்தகம் அமைக்க 110சதுர அடியில் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும்…
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 680 ம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்துள்ளது.கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து காணப்பட்ட நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது.
நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஏற்கனவே அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு புகார் காரணமாக அவர் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்து இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை…