பழங்குடி போராளி பிர்சா முண்டா 150வது பிறந்தநாள்
திருவள்ளூர் மாவட்டம் , பள்ளிப்பட்டு வட்டம் ஸ்ரீகாவேரிராஜப்பேட்டை கிராமத்தில் பழங்குடி போராளி பிர்சாமுண்டா அவர்களின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்த்தேச பழங்குடி முன்னணி மாநில இளைஞர் அணி தலைவர் என்.கே.டில்லிராஜா,மாநில அமைப்பாளர் சமூக சேவகர் டாக்டர் D.கோபிநாத் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சிறப்பு…