3அடியில் சந்தன தண்டாயுத பாணி

சேலம் மேம்பால நகர் ஹவூசிங் ஃபோர்டு ஶ்ரீ ராஜ விநாயகர் கோவிலில் ஆடி மாதம் 3வது வெள்ளியை விமர்சையாக கொண்டாடும் விதத்தில் உலக மக்கள் நல்வாழ்வு பெற வேண்டி 3அடி உயரத்தில் பயன்படுத்தி 39நிமிடத்தில் கடவுள் முருகரை தண்டாயுதபாணி அவதாரத்தில் 4கிலோகிராம்…

திருப்பாவை நாள்1

மார்கழி யில் பெருமாளை ஆராதித்து திருப்பாவை வாசிப்பது டன் அதிகாலையில் பெண்கள் வாசலில் கோலமிட்டு வணங்குவர். உங்கள் வீட்டு வாசலில் போடும் கோலத்தினை புகைப்படம் எடுத்து பெயர் &ஊர் பெயருடன் அனுப்புங்கள் .நமது JUST NOW INDIA WEBPAGE பக்கத்தில் பதிவிடுகிறோம்.

வீடுகளில் அலங்கரித்த அகல் விளக்குகள்

கார்த்திகை தீப திருநாளில் இருள் நீங்கி குடும்பத்தில் நன்மை பெருகிட பெண்கள் வீடுகளில் அகல் விளக்கில் விளக்கேற்றி இறைவழிபாடு செய்கின்றனர்.அந்த நிகழ்வை போற்றும் வகையில் நமது JUSTNOW INDIA WEBPAGE பக்கத்தில் அவரவர் வீடுகளில் ஏற்றிய விளக்குடன் புகைப்படங்களை பதிவிட கேட்டோம்.அதன்படி…