சேலத்தின் மனிதநேயம்

அம்மாபேட்டை ஜோதி டாக்கீஸ் ரோட்டில் இறந்து கிடந்த 70 வயது மதிக்க தக்க ஆண்.. அம்மாப்பேட்டை காவல் துறையினரின் தீவிர விசாரணைக்கு பிறகு , ரோட்டில் பிச்சை எடுத்து வந்ததாக சொன்னதின் அடிப்படையில் நேரில் சென்று காவல் துறையினரின் ஒத்துழைப்போடு ஒளி…

எண் கணித ஜாதகத்தில் உலக சாதனை

சென்னை திருமதிV. A. யாமினி ஆனந்தகுமார் அவர்கள் 32 பிறந்த தேதிகளுக்கான 32 பெயர்களையும் சூட்டி அவர்களுக்கு ஏற்ற சரியான பலனையும் என் கணிதம் மற்றும் பிரமிடை பயன்படுத்தி 32 நிமிடத்தில் உலக சாதனை புரிந்தார். இந்த உலக சாதனை நிகழ்வை…

2.45 மணிஇடைவிடாது இரட்டை கம்பு சுழற்றி நோபல் உலக சாதனை

மார்த்தாண்டம் கன்னியாகுமாரி குட்டூஸ் வாரியர் அகாடமி & கழுகுமனையார் சோழா மார்ஷல் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் அகாடமி இணைந்து நடித்திய நோபல் உலக சாதனை 160மாணவ மாணவியர்கள் விவேகானந்தர் பிறந்தநாளில் இளைஞர்தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சார்ந்து 2மணி 45நிமிடம் இடைவிடாது இரட்டை கம்பு…

நாட்டிய சங்கமம் 2025

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் 31.12.2024 நாளன்று மதுரை ருத்ரா நாட்டியக் கலைக்கூடத்தின் குரு திருமதி V. A. காஞ்சனா தேவி, அவர்களின் வழிநடத்தலின் கீழ் பரதநாட்டிய உலக சாதனை நிகழ்ச்சி “நாட்டிய சங்கமம் 2025″ என்ற…

தடை அதை உடை தூய்மை பணியாளர்களுக்கு மழை கோர்ட்

சேலம் 9வது கோட்டம் மழையின் காரணமாக தூய்மை பணியாளர்கள் வீடுகளில் குப்பைகள் வாங்க முடியாமல் தடுமாறிய நிலையில் குப்பைகள் வாங்கு வதற்க்கு தூய்மை பணியாளர்களுக்கு மழை கோர்ட் வழங்கி தடை அதை உடை என உதவிய 9வது கோட்டம் கவுன்சிலர் திரு.தெய்வலிங்கம்

கராத்தே வில் 3ம் இடம் பிடித்த கல்லூரி மாணவன்

கோவை மை கராத்தே பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற மாணவன் அல்வின். எஸ், பாரதியார் பல்கலைக்கழகம் இடக்கல்லூரி நடத்திய விளையாட்டுப் போட்டிகளில் கராத்தே நிகழ்ச்சியில் மூன்றாவது பரிசு வென்றுள்ளார் .

தனி திறமையில் உலக சாதனை

குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக கிரியேட்டர்ஸ் அகாடமி &JUST NOW INDIA இணைந்து மாணவ மாணவியர்களின் தனித்திறமையை வெளி கொணரும்‌ வகையில் ஒரு நிமிட தனி திறன் உலக சாதனை நிகழ்வை நடத்தினர்.தமிழகம் முழுவதும் இருந்து மாணவ மாணவியர்கள் இணையதளம் &நேரடி…

பழங்குடி இன சிறுமிக்கு பாலியல் தொல்லை குடுத்த தலைமை ஆசிரியர்க்கு தண்டனை வழங்க கோரிக்கை

பழங்குடி இருளர் இன சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் மீது கடுமையான தண்டனை பெற்றுத் தருக: என்.கே.ஏகாநந்தன் பழங்குடி இருளர் இன சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் விரைவாக விசாரித்து குற்றவாளியான தலைமை ஆசிரியர் மீது கடுமையான தண்டனை…

பழங்குடி போராளி பிர்சா முண்டா 150வது பிறந்தநாள்

திருவள்ளூர் மாவட்டம் , பள்ளிப்பட்டு வட்டம் ஸ்ரீகாவேரிராஜப்பேட்டை கிராமத்தில் பழங்குடி போராளி பிர்சாமுண்டா அவர்களின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்த்தேச பழங்குடி முன்னணி மாநில இளைஞர் அணி தலைவர் என்.கே.டில்லிராஜா,மாநில அமைப்பாளர் சமூக சேவகர் டாக்டர் D.கோபிநாத் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சிறப்பு…

ஆபரண தங்கம் விலை உயர்வு

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 680 ம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்துள்ளது.கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து காணப்பட்ட நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது.