
கார்த்திகை தீப திருநாளில் இருள் நீங்கி குடும்பத்தில் நன்மை பெருகிட பெண்கள் வீடுகளில் அகல் விளக்கில் விளக்கேற்றி இறைவழிபாடு செய்கின்றனர்.அந்த நிகழ்வை போற்றும் வகையில் நமது JUSTNOW INDIA WEBPAGE பக்கத்தில் அவரவர் வீடுகளில் ஏற்றிய விளக்குடன் புகைப்படங்களை பதிவிட கேட்டோம்.அதன்படி திருவண்ணாமலை,நெய்வேலி,ஈரோடு,சேலம் சார்ந்த பெண்கள் புகைப்படங்களை அனுப்பி உள்ளனர்.