சேலத்தின் மனிதநேயம்
அம்மாபேட்டை ஜோதி டாக்கீஸ் ரோட்டில் இறந்து கிடந்த 70 வயது மதிக்க தக்க ஆண்.. அம்மாப்பேட்டை காவல் துறையினரின் தீவிர விசாரணைக்கு பிறகு , ரோட்டில் பிச்சை எடுத்து வந்ததாக சொன்னதின் அடிப்படையில் நேரில் சென்று காவல் துறையினரின் ஒத்துழைப்போடு ஒளி…